தமிழர்கள் மத்தியில் கணினிப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் கணினியில் தமிழ் பாவனையை இலகுபடுத்தும் நோக்கிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி (04/10/2009)பிற்பகல் 4மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கருத்தரங்கும் அறிமுக நிகழ்வும் நடைபெற உள்ளது.